செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !
இராசிபுரம், ஜூன். 29 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/fGMLc4jw5hc
இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...
திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்துக்குள் நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு...
கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை, முகமூடியணிந்த மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர் ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் நின்ற கொண்டு இருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள புண்ணியமூர்த்தி என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
https://youtu.be/x2YMAd3nYaU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர்...
திருபுவனம் : மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என்று முழக்கமிட்ட ஆதரவாளர்கள் .. ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படத்தைக்...
கும்பகோணம், ஜூன். 25 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் பேனரில் உள்ள ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் படத்தை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டனர்.
https://youtu.be/goZ_dUGBM0I
திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அதிமுகவில் ஒற்றை தலைமை...
அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதிய திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்திலும் இன்று...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...
ரூ.2 கோடி மதிப்பிலான தொன்மையான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற இருவர் விருத்தாச்சலம் அருகே கைது !
கும்பகோணம், ஜூன். 24 -
விருத்தாச்சலம் அருகே உள்ள இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரை சிலைத் திருட்டுத் மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறை உயர் அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் குடவாசல் வட்டக்கிளையில் நடைப்பெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் !
குடவாசல், ஜூன். 24 -
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக குடவாசல் வட்ட கிளையில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/cml_r29peKM
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கலில் 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு உடனடியாக ஊதியம்...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு...
காவல்துறையின் செயலைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விசிக கட்சியினர் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு...
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு மனு அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/2Ongc8Ai_xw
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...

























