Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரியில் எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்ற மாபெரும்...

பொன்னேரி, ஜூலை. 16 - மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  காமராஜர் கால ஆட்சி முறை குறித்த மாபெரும் கருத்தரங்கம் மற்றும் மூத்த...

ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலுமிஷத்தில் ஈடுப்பட்ட போதை ஆசாமிகள் : கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து...

கூடுவாஞ்சேரி, மே. 10 - சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரவு 10-மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...

திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...

கும்பகோணம் மாநகர பகுதியில் நடைப்பெற்ற 33,34,35, வார்டு வாழ் மக்களின் குறைத் தீர்க்கும் மக்களோடு முதல்வர் சிறப்புத் திட்ட...

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகணம் மாநகராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட 33, 34, 35 ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக கடந்த டிச 30 ஆம் தேதியன்று 'மக்களுடன் முதல்வர்' என்ற...

நலத்திட்ட உதவிகளை வழங்கி 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் … திருவேற்காடு நகர மன்ற...

திருவேற்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் … சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் இருக்கும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை அப்பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக...

மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …

பாண்டிச்சேரி, பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...

உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …

சென்னை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ... சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சியினை...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தேசிய அறிவியல் தின விழா …

சென்னை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்.. சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய  அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய  தேசிய அறிவியல்...

ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.

ஊத்துக்கோட்டை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி  சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS