அதிமுக சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர், மோர் பந்தல் ...
பொன்னேரி, ஏப். 08 -
தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தன் கட்சி தொண்டர்களுக்கு கோடை வெயில் வெப்பத்தினை தனித்திடும் வகையிலும், மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் ஆங்காங்கே தமிழ்நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் நீர்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே 2 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறும் உண்ணா விரதப்போராட்டம்...
திருவாரூர், ஏப். 08 -
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின்...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் : நூற்றுக்கணக்கான புதியவர்கள் உட்பட...
மீஞ்சூர், ஏப். 08 -
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினரை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க அக்கட்சி நிர்வாகிகள் திமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் படு தீவிரமாக ஈடுப்பட்டு...
கோடைக்காலத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் மற்றும் புற நோயாளிகள் :...
செங்கல்பட்டு, ஏப். 08 –
செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாகவும் மேலும் மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்து உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயளிகள் மருத்துவச் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மேலும் இம்மருத்துவமனைக்கு உள்ளூர் நோயாளிகள் மட்டுமல்லாது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
கோடைக் காலத்தினை முன்னிட்டு நன்னிலம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர் பந்தல்...
திருவாரூர், ஏப். 08 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் கோட்க்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ்...
தனியார் விளம்பரத்திற்கிடையே நிபந்தனைக்கு உட்பட்டது என்ற வாசகம் அளவில் இருக்கும் செங்கல்பட்டு இரயில் நிலையப் பெயர் பலகை :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான இரயில் பயணிகள் வந்துப்போகும் இடமாகும்.
மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து இரயில்களும் அந்நிலையத்தை கடந்தே செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த இரயில் நிலையம்...
மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பார்வைப் பொருளாக காட்சித்தரும் பல இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்கு :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த...
திருவாரூர் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் நடைப்பெற்ற 7 பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா : ...
திருவாரூர், ஏப். 08 -
திருவாரூர் மாவட்டம், ஒ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் பகுதியில் உள்ள ஏழுபள்ளிகளுக்கு சுமார் ரூ. 26 இலட்சம் மதிப்பிலான கல்வி...
நன்னிலம் பகுதியில் நடைப்பெற்ற திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் பிறந்தநாள் விழா …
நன்னிலம், ஏப். 08 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஈரல் பசி தீர்க்கும் அறக்கட்டளை மற்றும் நன்னிலம் திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் – 4 ல் பிறந்த நாள் விழா கண்ட திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் அப்பகுதி திமுகவினர் அன்பாக...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் : புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை...
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில...
























