Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இடிந்து விழும் நிலையிலிருக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம் : அச்சத்தில் மகளிர்...

செங்கல்பட்டு, ஏப். 13 – செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும், செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளியிருந்து மட்டுமல்லாது,  அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் புற நோயாளிகள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் இம்மருத்துவ மனைக்கு...

கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தைப் போக்கவும், மக்களின் தாகத்தை தீர்க்கவும் கும்பகோணம் நகரத் திமுக வினர் சார்பில் மிகப் பிரமாண்டமாக...

கும்பகோணம், ஏப். 13 - திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், மேலும் அவ்வெப்பத்தில் ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து கோடைக்காலம் முடியும் வரை அப்பகுதி மக்களின்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133...

கும்பகோணம், ஏப். 13 - நாளை ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் இவ்விழாவினை ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு விழாவாக கொண்டாடி அவரது புகழுக்கு பெருமைச் சேர்த்திடும் வகையில்,...

தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, திருவாரூர் இரயில் நிலையம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற...

திருவாரூர், ஏப். 12 - திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும், அவ்வார்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக...

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா ஏற்பாட்டில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும்...

திருவாரூர், ஏப். 12 - திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ. தேவா ஏற்பாட்டில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடித்தொடர் போட்டி நடைப்பெற்றது. மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரு. ஐந்து இலட்சம் மதிப்பிலான ரொக்கம்...

ஓ.என்.ஜி.சி. சார்பில் எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி மற்றும்...

திருவாரூர், ஏப். 11 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றித்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி சி  சமுக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும்...

50 ஆண்டு காலமாக தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த இரண்டு குளங்களை பொதுமக்களின் துணையுடன் மீட்டெடுத்த சிமிழி ஊராட்சி நிர்வாகம் …

திருவாரூர், ஏப். 11 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சிமிழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்கள் பயன்பாட்டிலிருந்த இரண்டு குளங்களை தனியார் சிலர் சுமார் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமித்து சட்டத்திற்கு விரோதமாக அனுபவித்து வந்த நிலையில், அதனை இன்று சிமிழி ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு அவ்விருக்...

பட்டீஸ்வரம் பகுதியில் நள்ளிரவில் 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொன்று குவிப்பு : வீண் புகார் என ஊராட்சி...

பட்டீஸ்வரம், ஏப். 11 - கும்பகோணம் அருகாமையில் உள்ள பட்டீஸ்வரத்தில் தெருவில் சுற்றத்திரியும் நாய்களால், பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும், மேலும் சாலை விபத்துகளையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் வெகு நாட்களாக அப்பகுதி மக்கள் சார்பில்...

போட்டிப்போட்டுக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர், மோர் பந்தல் திறந்திடும் மதுரவாயல் திமுக, மற்றும் அதிமுக கட்சியினர்...

மதுரவாயல், ஏப். 10 - தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள்...

மணப்பாக்கம் பாபுஜி மெமொரியல் ஆசிரமத்தில் நடைப்பெற்ற யோகா பயிற்சி வகுப்பு : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன்...

மணப்பாக்கம், ஏப். 10 - மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற "அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்"...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS