ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தில் ஆற்றைக் கடக்கும் குடவாசல் சுற்று வட்டார கிராமத்து மக்கள் : விரைந்து நடவடிக்கை...
குடவாசல், ஏப். 06 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம...
ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...
கோயம்பேடு, ஏப். 05 -
சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார்.
மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டபட்டு அகற்றம் : பனைத்தொழிலில் ஈடுப்பட்டுள்ள...
திருவாரூர், ஏப். 05 -
திருவாரூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டி அழித்தார்கள்.
இதனால் பொதுமக்கள் மற்றும் பனை மர ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும், வெட்டப்பட்ட...
பாபநாசத்தில் ஓய்வுப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற வட்டச்செயற்குழு கூட்டம் : நிலுவையில்...
பாபநாசம், ஏப். 04 -
பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்ட தலைவர் முருகையன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.கலியமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், மாவட்ட...
குடிமக்களை 24 மணி நேரமும் குடிப்போதையில் வைத்திருக்கும் செங்கல்பட்டு நகரம் : காவல்துறையினர் கண்டும் காணாமலிருப்பதாக சமூக ஆர்வலர்கள்...
செங்கல்பட்டு, ஏப். 03 –
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானமும் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பகல் 12 மணிக்கு தான்...
போக்குவரத்து கட்டுபாடு இல்லாத செங்கல்பட்டு மாவட்ட தலைநகரம் : தனியார் பள்ளி எதிரே நேருக்குநேர் மோதிக் கொள்ளும் இருசக்கர...
செங்கல்பட்டு, ஏப். 03 -
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செயின்ட் ஜோசப், செயின்ட் மேரீஸ், தூய கொளம்பா மற்றும் எஸ்டிஏ உள்ளிட்ட பள்ளிகளும், மேலும் புனித சூசையப்பர் உட்பட பிரபல இரண்டு தேவாலயங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், தனியார் மருத்துவமனை, திரையரங்கம், மாவட்ட சிறைச்சாலை உள்ளிட்வைகள்...
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்...
செங்கல்பட்டு, ஏப். 03 -
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது.
செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் துவகிய இப்பேரணி அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தது. மேலும்...
பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...
மதுரவாயல், ஏப். 02 -
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...
போரூர் : சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் விடியற்காலை 5 மணி முதலே படு ஜோராக சட்ட விரோதமாக...
போரூர், ஏப். 02 -
சென்னை அருகே உள்ள போரூர் சிக்னல் பகுதியில் அரசு மது கடையுடன் கூடிய மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். மேலும் இம்மதுபான கூடத்தில் காலை, இரவு நேரங்களில் சட்ட விரோத மது விற்பனையாகி வருவதாக...
கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...
செங்கல்பட்டு, ஏப். 02 -
தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...
























