Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாம்பைக் கண்டால் போர் படையே நடுங்கும் … ஆனால் 7 அடி நீளமான பாம்புடன் டாஸ்மாக்கிற்கு வந்த மதுப்பிரியருக்கு...

செங்கல்பட்டு, மே. 18 -   செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக் கடைக்கு  நேற்று மாலை மதுப்பிரியர் ஒருவர், சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றிணை தோளில் துண்டைப் போடுவது போல் அப் பாம்பை போட்டுக் கொண்டு, நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர...

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால...

திருவள்ளூர், மே. 18 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட...

கும்மிடிப்பூண்டி டூ மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை வரை சென்று வர நோயாளிக்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்க விழா...

கும்மிடிப்பூண்டி, மே. 18 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க...

பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் சாலை விபத்தில் பலி : செங்கல்பட்டு நகர காவல் துறையினர்...

செங்கல்பட்டு, மே. 17 - கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40)  மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும்  இவர்...

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை : கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி...

செங்கல்பட்டு, மே. 17 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி...

உடல் எரிந்து கருகிய நிலையில் முள் புதரில் கிடந்த ஆண் சடலம் : சடலத்தை கைப்பற்றி கூடுவாஞ்சேரி காவல்...

செங்கல்பட்டு, மே. 17 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள மாடம்பாக்கம் -  ஆதனூர் செல்லும் மேம்பாலத்தின் கீழுள்ள முள் புதரில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக கிடைப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து...

மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

செங்கல்பட்டு, மே. 16 – செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கருணை மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்த அன்றே...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாபநாசத்தில் பிரமாண்ட வரவேற்பளித்த அதிமுக தொண்டர்கள் …

பாபநாசம்,மே. 15 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசத்திற்கு, மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் தமிழ்நாடு வேளாண்மை...

கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி எனும் பகுதியில் அடுத்தடுத்து 4-வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS