கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு ..
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்...
செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீ விபத்து …
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும்...
கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்க குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட செங்கல்பட்டு பகுதி மக்கள் …
செங்கல்பட்டு, மே. 15 -
தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது
இச்சூழலில் வழக்கத்திற்க்கு மாறாக நேற்று...
மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...
விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகானங்களை திருடிய இளைஞர் : மறைமலைநகர் போலீசாரின் வாகனச் சோதனையில் பிடிப்பட்டார்
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின்...
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...
மது வாங்கி தரும்படி கேட்டு தொந்தரவு செய்தவரை கட்டையால் அடித்து கொலை செய்த நான்கு நண்பர்கள் செங்கல்பட்டில் கைது...
செங்கல்பட்டு, மே. 12 –
செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதுப்போன்று,...
விடுப்பு எடுத்து போராட்டதில் ஈடுப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் : எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை...
திருவாரூர், மே. 11 -
தமிழ்நாடு முழுவதும் இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அச்சங்கத்தினரின் எட்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த 900 அலுவலர்கள் ஒரு நாள்...
மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …
மறைமலைநகர், மே. 11 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...
நகை வாங்குவது போல் நடித்து, கடையிலிருந்து 134 கிராம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற இரண்டு மர்ம நபர்கள்...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் மாநகர பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளது. அதில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அக்கடைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, அம் மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது...
























