Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி வட்டம் மாரம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோவாத்தம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

பொன்னேரி, செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பூதூர் ஊராட்சியில் உள்ள மாரம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோவாத்தம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/HrjFrhe5Djw முன்னதாக அத்திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் நான்கு கால யாக சாலை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கணபதி...

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்த நாள்விழா : மனோபுரம் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில்...

பொன்னேரி, டிச. 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தை அடுத்துள்ள மனோபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலாகும். இந்நிலையில் அத்திருக்கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற...

வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசபெருமாள் தேரில் எழுந்தருள .. நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம், மிகச்சிறப்பாக நடைப்பெற்றது

கும்பகோணம்,மார்ச். 18 - கும்பகோணம்,  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழாவில் வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/SHIsL5A3EAY கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்...

அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/16BdiFJdYVM கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான...

மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ..

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே  செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார். https://youtu.be/tRwDeP5LQQI திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும். இவ்வாலயத்தின்...

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  கும்பகோணம், டிச. 4 - கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில்...

வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …

பொன்னேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர்  உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...

தஞ்சாவூர் பகுதியில் வெகு பிரபலமான அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் திருக்கோயில் திருவிழா : பச்சைக்காளி மற்றும் பவளக்காளியம்மனின் வீதிவுலா .....

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மனின் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரளான...

சித்தர்காடு அறநிலையத்துறை அலுவலரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர்…

மயிலாடுதுறை, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவின் போது ஒலிபெருக்கியை நிறுத்திய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர் சார்பாக அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை...

வி.கே சசிகலா, இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் சாமி தரிசனம் ..

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். https://youtu.be/GA1BF_W4B-Y கும்பகோணத்தில் இன்று  காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS