ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …
கும்பகோணம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 அடி உயர கம்பீர சுதந்திர...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 அடி உயரமுள்ள கம்பீர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/LOw7FEgf8gk
விநாயகர் சதுர்த்தி விழாவினை உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ….
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீகோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் ஒன்றான சுவாமியின் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழந்தனர்.
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : திரளான பக்கதர்கள் பங்கேற்று தெய்வத்தை...
திருவாருர், ஏப். 29 -
குடவாசல் அருகேவுள்ள பழமையான கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில்ல் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் 1000க்கும் மேற்பட்டப் பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக பாடல்களைப் பாடி...
ஆங்கில புத்தாண்டில் சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் படிப்பூஜை செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு : கோட்டாச்சியரிடம் மனு
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டன்று செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று செய்வது தமிழுக்கும், தமிழ் கடவுளுக்கும், செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.
ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என வலியுறுத்தி...
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 130.512 கி.கிராம் தங்கம் : அறநிலைத்துறை அமைச்சர்...
பெரியப்பாளையம், ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த...
பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சாமிதரிசனம் ..
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணம் அருகே உள்ள மிகவும் புகழ்வாய்ந்த துர்கை ஸ்தலமாக விளங்கும், பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனு புரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆடி 3 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம்...
வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …
காஞ்சிபுரம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...
மீஞ்சூரில் இன்று நடைப்பெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கருடசேவை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் இறைவனை...
மீஞ்சூர், மே. 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருகோயிலில் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா எடுப்பது...
























