கும்பகோணம் : ராகு ஸ்தலமாக விளங்கும் நாகநாத ஆலயத்தில் இன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்..
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணம் அருகில்யுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது.
https://youtu.be/WqWOmoGK_QM
இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை)...
கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/2dEzthKSW7k
தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...
வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...
ஆவடி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/as0P_jOkpq0
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...
கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மூன்றாம் நாள் வைகாசி விசாக உற்சவ பெருவிழா.. வள்ளி...
காஞ்சிபுரம், ஜூன். 05 -
முருகப் பெருமானின் வரலாற்றை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக...
நறுமண பூக்கள் தூவி பக்தர்களின் வரவேற்புடன் நடைப்பெற்ற நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
கும்பகோணம், மே. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார். மேலும் இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி அம்மனை...
திருச்சேறையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப் பூசத் தேரோட்டம் …
திருச்சேறை, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி,...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலய பெரு விழா …
தஞ்சாவூர் மாவட்டம், 06-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர்...
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சிவ வாத்தியம் முழங்க...
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது.
https://youtu.be/PpL7DnZidgM
மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து...
வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ...
மீஞ்சூர், ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது,
மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் சுமந்து கொண்டு, திருபுவனத்தில் இருந்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான...
கும்பகோணம், ஏப். 04 -
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான...

























