Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..

கும்பகோணம், ஏப். 15 - கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/vnUVwbW2pQw கும்பகோணம் அருகில் உள்ள  திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

பாபநாசம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/QoF554oyOqs திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...

இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மகா...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதும், சூரியன், ஐராவதம், சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர்...

திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரோட்டம் …

திருவள்ளூர், பிப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் அமைந்து உள்ளது அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலாகும். அத்திருக்கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத் தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அச்சிறப்பு மிகு விழாவில்...

சென்பகச்சேரி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற லக்ஷார்ச்சனை ..

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/VSEmQ1w5OVk மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில்...

கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...

கும்பகோணம், டிச. 17 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...

சர்வதேச மக்களின் நலன் வேண்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள்...

கும்பகோணம், ஆக. 04 – கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும். மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி...

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற ஜகந்நாதரின் 39 வது ரத யாத்திரை திருவிழா .....

சென்னை, ஜூலை. 03 - அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் சென்னை அண்ணாநகர் 3 வது நிழற்சாலை முதல் பாடிவரையிலான  பகவான் ஜகந்நாதரின் 39வது ரத யாத்திரை திருவிழா இன்று நடைப் பெற்றது. இதில் திரளான ஸ்ரீகிருஷ்ணப் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். https://youtu.be/oXeSHP4zhvE இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர்...

தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...

நன்னிலம், மார்ச்.10 தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....

கொடியேற்றத்துடன் தொடங்கியது … கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா

கும்பகோணம், ஏப். 02 - கும்பகோணத்தில் இன்று தென்னக அயோத்தி என போற்றப்படும்  இராமசாமி  திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. https://youtu.be/NmKGV-XspPc கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும்  அனுமன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS