திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதி முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார் …
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறை கேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் அருகே...
சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நல்ல மாங்குடி அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
நன்னிலம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது.
கடந்த 14.04.2024 சித்திரை மாத...
ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது
கும்பகோணம், மார்ச். 10 -
108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/I3gpGZDgOk4
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
கேரள ஜெண்டை மேளம் முழங்க … இன்னிசைக்கேட்டு யானை குதிரை ஒட்டகம் என மூன்றும் நாட்டியம் ஆடியப்படியே திருத்தேரின்...
கும்பகோணம், மார்ச். 30 -
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி திருக்கோயிலில், இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு கேரள ஜெண்டை மேளம் முழங்க இசைக்கேற்றபடியே நாட்டியம் ஆடிக்கொண்டே யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் என மூன்றும்...
பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ணபெருமாள் திருக்கோவில் சித்திரை தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து...
பொன்னேரி, ஏப். 22 -.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாளின் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்களாக பிரம்மோட்சத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி துவங்கியது இதனை அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும்...
மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஏராகரம் அருள்மிகு ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீதிரிபுரசுந்தரி மகா காளியம்மன் திருநடனத் திருவிழா …
கும்பகோணம், மே. 09 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஏராகரம் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீ திரிபுரசுந்தரி மகா காளியம்மன் ஆலயம் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. மேலும் இவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும்...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் மாமரத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/xD6u7m-VDEU
கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர்...
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...
திருவாரூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...
வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...
பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …
பூண்டி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/zOiM5VNkEgg
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...


























