திருவேற்காடு : பிரபல சிவனடியார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார்
திருவேற்காடு, மே. 09 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு அடிகளார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் இவர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது...
நூறாண்டுகளுக்குப் பின் ரூ. 65 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கொரநாட்டுக்கருப்பூர் அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது...
நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...
மயிலாடுதுறை, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
இன்று சூரியனார்கோவில் 27 வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்தார் .. பூதவுடல் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது...
கும்பகோணம், ஊன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயில் 27-வது குருமகா சன்னிதானம் இன்று பரிபூரணம் அடைந்தார். அவரது பூதவுடல் மாலை 5 மணிக்கு குரு மூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
https://youtu.be/tqia86qe0LQ
கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி...
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சகோபுர திருவீதியுலா …
குத்தாலம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர திருவீதியுலா நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான...
பொன்னேரி அருகே உள்ள மாதவரத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..
பொன்னேரி, செப். 06 -
பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/zKBTQjSICxE
இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு...
கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் கோமளவள்ளி தாயார் மற்றும் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து புஷ்ப பல்லாக்கில் பவனி...
கும்பகோணம், மார்ச். 21 -
கும்பகோணம் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக, இன்றிரவு பெருமாள் மற்றும் தாயார் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு...
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், செப். 24 -
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/Adg_MHjysJM
தமிழக திருப்பதி என போற்றப்படுவதும்,...
திருநறையூர் அருள்மிகு திருஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனிபகவானுக்கு குளிகை கால சிறப்பு வழிபாடு : பயபக்தியுடன் சுவாமி...
கும்பகோணம், ஏப். 19 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோயில் திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு பருவதவர்த்தினி சமேத திருராமநாதசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும் இச்சிறப்புமிக்க திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடனனும் மேலும் மாந்தி மற்றும் குளிகன் என்ற இரு புதல்வர்களுடன்...


























