Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகு சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம்…

கும்பகோணம், செப். 07 - கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/0YL4S-aXwuo கும்பகோணம் அருகேயுள்ள பெரியாண்டவர் மற்றும் பெரிய நாயகி அன்பாளான அங்காள பரமேஸ்வரி அம்மன்...

பொன்னேரி அருகே உள்ள மாதவரத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 06 - பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள்  நடைபெற்று  கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/zKBTQjSICxE இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு...

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மழை நீரில் தத்தளிக்கும் தியாகராஜர்சுவாமி திருக்கோவில் …

திருவாரூர், செப். 05- திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ளது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  தியாகராஜர் திருக்கோவில். இத்திருக்கோயிலில் இன்று மாலை நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், விளமல், மடப்புரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் மாவூர், மாங்குடி, குன்னியூர், திருநெய்பேர் உள்ளிட்ட பல்வேறு...

கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைப்பெற்ற ஸ்ரீமோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

கும்பகோணம், செப். 05- கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு, அருகே பழையபேட்டையில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/LkikYel7GSo வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தின்...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் மாமரத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், செப். 05 - கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/xD6u7m-VDEU கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர்...

சாலவாக்கத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ரோஷனை கும்பாபிஷேகம் ..

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி மஹா சம்ரோஷணை கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அன்று ஆசார்யவர்ணம், பகவத் பிரார்த்தனை, மிருத சங்கிரகஹணம், அஸ்குரார்பணம், வாஸ்துஹோமம், ததுந்தஹோமம்,...

பொன்னேரி 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் காப்புடன் பழவேற்காடு கடலில் கரைப்பு …

பழவேற்காடு, செப். 05 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று பொன்னேரி கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஐந்தாம்...

திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ..

திருவாருர், செப். 04 - திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து,...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற சோழவரம் அருகே உள்ள ஸ்ரீகங்கைஅம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ..

சோழவரம், செப். 02- சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய பூஜைகள்...

மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ..

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே  செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார். https://youtu.be/tRwDeP5LQQI திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும். இவ்வாலயத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS