திருவாரூர் அருகே மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மூன்று ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 12 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/LsJK5b8AMiA
இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள் 12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...
ஆரணி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்த குடவாசல் அருகே உள்ள வடபத்ரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ..
குடவாசல், செப். 09 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாளங்கட்டளை கிராமத்தில் உள்ள அருள்மிகு வட பத்திர காளியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு. அதில்...
பொன்னேரி வட்டம் மாரம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோவாத்தம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
பொன்னேரி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பூதூர் ஊராட்சியில் உள்ள மாரம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோவாத்தம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/HrjFrhe5Djw
முன்னதாக அத்திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் நான்கு கால யாக சாலை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கணபதி...
பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதில் கணபதி ஹோமம், கோ பூஜை, மூலமந்திர...
குடவாசல் ஸ்ரீ சொர்ண மகாகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
குடவாசல், செப். 08 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகரில் உள்ள சேங்காலிபுரம் சாலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ சொர்ன மகா காளியம்மன், தொட்டிச்சி அம்மன், ஜுரஹதீஸ்வரர், அக்கியப்பர் ஆகிய தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/dA9LDBgQQjM
15 வருடங்களுக்கு பிறகு நடைப்பெறும் இவ்விழாவிற்காக...
திருவாரூர் வட்டம் அரசவனங்காடு பகுதியில் உள்ள ஐந்து கோவில்களில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் வரசித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் பூர்ண புஷ் கலாம்பாள் ஸமேத மஹா சாஸ்தா ஆலயங்களில் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/QDP2qFWn-b8
இத்திருக்கோயில்களில் 14வருடங்களுக்கு...
பொன்னேரி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ..
பொன்னேரி, செப். 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள பரணம்பேடு அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவினை தொடர்ந்து முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைப்பெற்ற மாபெரும் விநாயகர் ஊர்வலம்
திருவாரூர், செப். 07 -
முத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் விஜர்சனம் செய்வதற்கான ஊர்வலம் நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் 3000 திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற அரசவனங்காடு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், செப். 07 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
https://youtu.be/SpbkeCAxz1A
அதனை...























