புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கும்பகோணம்...
கும்பகோணம், செப். 25 -
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
https://youtu.be/oyuKpFfD-gE
இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம்...
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், செப். 24 -
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/Adg_MHjysJM
தமிழக திருப்பதி என போற்றப்படுவதும்,...
திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் நடைப்பெற்ற சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா ..
திருவாரூர், செப். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் முப்போகம் நெல் விளைய அருள்புரிந்து வரும் சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.
https://youtu.be/lxZG8FW5PqI
இவ்விழாவினை தொடர்ந்து அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத வில் வாரண்யேஸ்வரர் சுவாமி திருத்தலத்தில் கிராமவாசிகள் பால்குடம் எடுத்துவர ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க ஜூரதேவர் சுவாமிக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்
திருவாரூர், செப். 18 -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஜூரதேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
https://youtu.be/N1tQx6UzQ-E
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பாரபட்சமின்றி ஜூரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று...
உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம், செப். 15 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...
வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயிணி கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை :...
கும்பகோணம், செப். 14 -
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் வடிவமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அபிஷேகம் செய்து அந்த சிலையினை முறைப்படி வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்து இச்சிலையை வடிவமைத்த...
கும்பகோணம் : 200 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும்.
https://youtu.be/fOzpqBrlf48
இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை...
பெருமாண்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி கிராம ஆட்டோ நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கான மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/7Le_-qHn_AE
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு பெற்று கடந்த 10ம் தேதி சனிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி...
பெரும்பேடு அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விழா ..
பொன்னேரி, செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் புதுவாயல் பிரகஸ்பதி ஸ்ரீ ஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையிலும், பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜபட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
https://youtu.be/jRL8aCxN1cg
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு நைமித்தக...
திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைப்பெற்ற பழமை வாய்ந்த காட்டூர் கிராம அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...
திருவள்ளூர், செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர்....























