உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம், செப். 15 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...
4 ஆண்டுகளுக்கு பின் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா திருத்தல திருத்தேர் பவனி விழா …
நாச்சியார்கோவில், மே. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலுக்குட்பட்ட வீரராகவபுரத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா திருத்தலம் அமைந்துள்ளது.
மேலும் ஆண்டுதோறும் இத்திருத்தலத்தின் தேர்பவனி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா கொரோனா தொற்று பரவல் உட்பட...
மிக பழமையான சித்தர் காடு அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …. திரளாக பங்கேற்ற...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலுக்கு புணருதானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
அக் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட...
சாலவாக்கத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ரோஷனை கும்பாபிஷேகம் ..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி மஹா சம்ரோஷணை கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அன்று ஆசார்யவர்ணம், பகவத் பிரார்த்தனை, மிருத சங்கிரகஹணம், அஸ்குரார்பணம், வாஸ்துஹோமம், ததுந்தஹோமம்,...
நாகேஸ்வர சுவாமிக்கும் பிரகன்நாயகியம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் : கும்பகோணம் பிரஹந்நாயகி சமேதநாகேஸ்வரசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர 7...
கும்பகோணம், மார்ச். 16 -
கும்பகோணம் மாநகர், பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 7ம் நாளான நேற்றிரவு, நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகைக்கும், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/TIuc9-ZP9hA
மகாபிரளத்தின்...
கோவில்திருமாளம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சோமயாகப் பெருவிழா…
திருவாரூர், ஜூன். 06 -
63 நாயன்மார்களில் ஒருவரான சோமயாஜி மாற நாயன்மாரால் நடத்தப்பட்ட சோமயாகம் கோவில்திருமாளம் என்ற ஊரில் ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் நடைபெற்றது.
https://youtu.be/CRi7t3CvV-A
திருவாரூர் மாவட்டம், கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஆலயம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயம். இவ்வாலயம் சோமயாகத்திற்கான தனி ஆலயம்...
அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ..
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..
வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் 27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.
https://youtu.be/LYnG5JnZt6c
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவேளூர் கிராமத்தில் பழமை...
ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், டிச. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...
நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீநரசிம்ம அவதாரத்தில் பக்தகர்களுக்கு காட்சியளித்த கும்பகோணம் வேதநாராயண பெருமாள்
கும்பகோணம், அக். 01 -
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்துக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடும் விழாக்களில், நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும், அதுப்போன்றே இவ்வாண்டு புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து,...
திருநாகேஸ்வரம் நாகநாதசுவமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்தவாரி விழா : பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருளினார்
கும்பகோணம், டிச. 12 -
நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை...
























