வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...
ஆவடி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/as0P_jOkpq0
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கிய நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டியஞ்சலி … பார்வையாளர்களை கவர்ந்த பல்வேறு நாட்டியக் கலைஞர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்தில் நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. அதில் பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய, நாடகங்கள் அதனைக் காண வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
மயிலாடுதுறை...
திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...
திருவாரூர். ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
https://youtu.be/bQ0SVUdtV7w
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...
ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...
பொன்னேரி, ஆக. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள் நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...
ஆங்கில புத்தாண்டில் சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் படிப்பூஜை செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு : கோட்டாச்சியரிடம் மனு
கும்பகோணம், டிச. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டன்று செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று செய்வது தமிழுக்கும், தமிழ் கடவுளுக்கும், செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.
ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என வலியுறுத்தி...
அத்திப்பட்டு புதுநகர் ஓம் ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா ..
மீஞ்சூர், ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஓம்ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில். மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே..ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம், செப். 15 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...
நடுவக்கரை ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் அலகு குத்தி, காவடியெடுத்து, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
நடுவக்கரை, ஜூலை. 27 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை நடுவக்கரை கிராமத்தில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தும், அலகு குத்தி, காவடி எடுத்து வந்தும் முக்கிய தெரு வீதிகளில் வலம்...
4 ஆண்டுகளுக்கு பின் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா திருத்தல திருத்தேர் பவனி விழா …
நாச்சியார்கோவில், மே. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலுக்குட்பட்ட வீரராகவபுரத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா திருத்தலம் அமைந்துள்ளது.
மேலும் ஆண்டுதோறும் இத்திருத்தலத்தின் தேர்பவனி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா கொரோனா தொற்று பரவல் உட்பட...
























