Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அத்திப்பட்டு புதுநகர் ஓம் ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா ..

மீஞ்சூர், ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஓம்ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில். மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே..ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...

சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட புதுவை முதலமைச்சர் …

புதுச்சேரி, மே.12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது...

தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...

ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..

ஆவடி, மே. 08 – ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...

கும்பகோணம் : ரூ.5 கோடி மதிப்பீட்டில் திம்மக்குடியில் உருவாக்கிய உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர ஆனந்த தாண்டவ...

கும்பகோணம், அக். 06 - சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் வரதராஜன் ஆவார். இவர் கடந்த 2010ம் ஆண்டு  ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஐம்பொன் உலோகங்களை ஊற்றி உலகிலயே மிகப்பெரிய 23...

நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 29 - 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …

அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...

திருநின்றவூரில் நடைப்பெற்ற வினைத் தீர்க்கும் விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா ..

ஆவடி, மே. 15 - ஆவடி அடுத்துள்ள திருநின்றவூரில் வினைத் தீர்க்கும் விநாயகர்  ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/Er83txYi7Xw திருநின்றவூர் கோமதிபுரம் ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டப்பட்டுள்ள ஸ்ரீ வினைத்தீர்க்கும் விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன கும்பாபிஷேக...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

செங்கல்பட்டு அருகே உள்ள அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயிலில் நடைப்பெற்ற பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை :...

செங்கல்பட்டு, ஏப். 03 - தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் + 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், அத்தேர்வினை எதிர்கொள்ளும் அம்மாணவர்கள் தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல் இருக்கவும், மேலும் பாடங்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS