Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மன்பேட்டையில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் திருக்கோயில் பெருசாந்தி விழா …

தஞ்சாவூர், ஏப். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மிகவும் பிரசித்தி பெற்ற பேச்சியம்மனுக்கு பெருசாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் பேச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார...

கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான,  சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு,  நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்திய டிசம்பர் மாத உண்டியல் காணிக்கை ரூ.1.28 கோடி...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் நடந்தது. இதில்...

மேலக்கொட்டையூரில் நடைப்பெற்ற ஸ்ரீமாரியம்மன் ஆலய மார்கழி திருவிழா …

மேலக்கொட்டையூர், ஜன. 09 - கும்பகோணம் அருகை உள்ள மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை,  பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்ற நிகழ்ச்சி...

மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..

தஞ்சாவூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று  மாசிமக  திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள்  மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் மகா நந்தியம் பெருமாளுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம் : நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று...

தஞ்சாவூர், மார்ச். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் நேற்று  மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற...

ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..

ஆவடி, மே. 08 – ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...

கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மூன்றாம் நாள் வைகாசி விசாக உற்சவ பெருவிழா.. வள்ளி...

காஞ்சிபுரம், ஜூன். 05 - முருகப் பெருமானின் வரலாற்றை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக...

கும்பகோணம் : ரூ.5 கோடி மதிப்பீட்டில் திம்மக்குடியில் உருவாக்கிய உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர ஆனந்த தாண்டவ...

கும்பகோணம், அக். 06 - சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் வரதராஜன் ஆவார். இவர் கடந்த 2010ம் ஆண்டு  ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஐம்பொன் உலோகங்களை ஊற்றி உலகிலயே மிகப்பெரிய 23...

பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …

பூண்டி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/zOiM5VNkEgg இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS