Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் – மடியூர் கிராமத்தில் நடைப்பெற்ற விழாவில் அர்ஜூன் சம்பத்...

மீஞ்சூர், ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக...

வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசபெருமாள் தேரில் எழுந்தருள .. நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம், மிகச்சிறப்பாக நடைப்பெற்றது

கும்பகோணம்,மார்ச். 18 - கும்பகோணம்,  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழாவில் வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/SHIsL5A3EAY கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

உலக நன்மைக் கருதி 3 கி.மீ. சுற்றளவுக் கொண்ட திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில் 4 வீதிகளை அங்கபிரதட்சனம்...

திருவாரூர், ஜன. 14 -   தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில்  முதன் முதலாக  அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும் ...

மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோயிலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளித்தகடு திருட்டு … திருடிய...

கும்பகோணம், பிப். 3 - மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு படிச்சட்டத்தில் பொருத்தப்பட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளி தகடு திருடப்பட்ட வழக்கில் திருக்கோயில் பட்டர் சீனிவாச ரெங்கர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரை கைது செய்து சிலை திருட்டு...

கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி தாயார் ஆவர்கள். மேலும் இத்திருதலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தனது திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை...

கும்பகோணம் சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழா : பொம்மை, சாமிக்கு பூ போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

கும்பகோணம், மார்ச். 22 - கும்பகோணம் அருகே உள்ள சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று  சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/qGw4Xo8hlLM கும்பகோணம் அருகே சக்கரப்பள்ளி சப்தஸ்தான  விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அய்யம்பேட்டை...

திருக்காவலூரில் நாளை நடைப்பெறும் ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கலச்...

கும்பகோணம், ஏப். 29 - ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது. https://youtu.be/jIL0cVfevJo ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில்,...

திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...

கும்பகோணம், டிச. 18 - தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...

மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள். மேலும் மாசி மாதத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS