Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...

1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி விட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் நமக்கு கிடைக்கும் :...

சென்னை, மார்ச். 11 - தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற...

பிப்ரவரி 1 முதல் பள்ளிக் கல்லூரிகள் திறப்பு … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 27 - தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு –...

சென்னை, ஜூலை 28 - குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும்...

அதிமுக மெகா கூட்டணியால் முக ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்-அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார். அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்....

தமிழகத்தில் அதிகம் பதிவு நடைப்பெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் : வணிகவரி மற்றும்...

சென்னை, ஏப். 29 – நேற்று சட்டமன்றத்தில் நடைப்பெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப்பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல் படும் என்ற...

மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு !

சென்னை, ஜூலை 31 – மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் அணையின் கிழக்குக் கரை கால்வாய் பாசனப்பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசன்பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து ...

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்...

சென்னை, பிப். 28 - உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.       அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை...

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...

கூடுவாஞ்சேரி, சனவரி. 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட எல்லாபுரம் வடக்கு...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS