Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இது மக்களுக்கான அரசு என்ற உணர்வோடுதான் எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

செங்கல்பட்டு, மார்ச். 12 - செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் XXX அகில இந்திய கட்டுநர்கள் மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாவது நாள் மாநாட்டில் தமிழக...

மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு ஆய்வு …

செங்கல்பட்டு, மார்ச். 26 – செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு இன்று காலை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். https://youtu.be/mi8kSV5fDeo உடன் மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கு. ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார். பின்பு அங்கிருக்கும் தினசரி குற்றப்பதிவு, வருகைப்பதிவேடு உள்ளிட்ட முக்கிய...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி-பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கின்ற வசதிகள் பி.எஸ்.என்.எல்.-ல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றனர். நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நிறுவனத்திற்கு இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படாததால் ஏராளமான...

போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு சேமிப்பு தொகை ரூ.1.50 லட்சம் நன்கொடை அளித்த சென்னை சிறுமி

சென்னை: சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஸ்ரீஹிதா. இந்த சிறுமி சில வாரங்களுக்கு முன், ராயப்பேட்டையில் உள்ள தன் தந்தையின் அலுவலகம் சென்றார். அங்கு அவர் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதன் அவசியம் பற்றி பேசியதை கேட்டார். இதையடுத்து, போலீசாரின் கண்காணிப்பு...

முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலைத்திறப்பு விழா …

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை...

என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...

திமுக வின் தேர்தல் அறிக்கை – மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து,மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராம பெண்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.50000 என பல்வேறு வாக்குறுதிகளை தாங்கிய தேர்தல் அறிக்கையை திமுக வழங்கிவுள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும்...

இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. தனது பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் 12500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி...

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: பாதுகாப்பு அதிகரிப்பு

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS