Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி …

சென்னை, மார்ச். 12 - தமிழக மற்றும் இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு, தாயகம் திரும்பி வர நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் .. மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் என்று முதலமைச்சர் தமிழ்நாடு காவல் உயர்  பயிற்சியகத்தில் நடைப்பெற்ற துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார். சென்னை, ஜூலை 30 – தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் தேர்ச்சிப்பெற்று 86...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி-தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும்...

களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்...

சென்னை, ஏப். 27 - தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார். https://youtu.be/ovayNWhzf2Q தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்...

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர் கேடால் ரூ. 85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன்...

சென்னை, ஆக. 21 - சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற்...

பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டி : ...

சென்னை, ஏப். 29 – பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டிகள் எதிர்வரும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த...

மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே நிலையான சின்னம் வழங்கப்படும். அதன்படி அதிமுக, திமுக, காங்கிரஸ், பா ஜனதா போன்ற கட்சிகள் தங்களது வழக்கமான சின்னத்தில் போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற...

தஞ்சாவூர், பூதலூர் சாலையில் விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்

தஞ்சாவூர், ஏப். 27 - தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் … இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க...

சென்னை, பிப். 28 -   இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   இலங்கைக் கடற்படையினரால்...

தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது …

சென்னை, ஜன. 27 – தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல்களை 4 மாதத்தில் நடத்தி முடித்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில் கடந்த செப் 27 – 2021 நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆணைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதற்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS