மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...
பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை-ரஜினிகாந்த் அறிவிப்பு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.
அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.
அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால்...
தார் கலவைத் தொழிற் சாலையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட எடமணல் கிராம மக்கள் …...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்
சீர்காழி அருகேவுள்ள எடமணல் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்தனர். தேர்தல்...
தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி: சிவகங்கை வேட்பாளர் குறித்து கே.எஸ். அழகிரி தகவல்
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (தமிழ்நாடு-9, புதுச்சேரி-1) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து...
ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
ஊத்துக்கோட்டை , ஏப்- 11
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பூண்டி...
40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி...
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுகள் மேலும் தளர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை மார்ச் 3 முதல் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
மேலும், அவ்வுத்தரவில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட மார்ச்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..
திருவாரூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை செலுத்தி சனநாயக...