சேலம் : நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலை வாய்ப்பு ஆகிய புதிய திட்டங்கள் :...
பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்
சேலம், டிச. 11 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம்,...
இது மக்களுக்கான அரசு என்ற உணர்வோடுதான் எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
செங்கல்பட்டு, மார்ச். 12 -
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் XXX அகில இந்திய கட்டுநர்கள் மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாவது நாள் மாநாட்டில் தமிழக...
இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசுகொண்டு வந்த தனித்தீர்மானம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிவு...
சென்னை, ஏப். 29 –
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு சார்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார்.
அத்தீர்மானத்தில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அத்யாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கிட முடிவெடுத்து, சட்டமன்ற...
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை செப். 28 –
எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம் எழும்பூரில்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் – 2021 : நாளை காலை 8 மணிக்கு 74 வாக்கு எண்ணும்...
சென்னை, அக். 11 –
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 -2021 அன்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு கடந்த அக் – 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக தேர்தல் அமைதியாக...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற தலைமை தகவல் ஆணையர் தெரிவுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். உடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் டாக்டர் ஸ்வர்ணா உள்ளார்.
சென்ட்ரல், திருச்சி ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
சென்னை:
சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்...
ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, டிச. 14 -
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின்...
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...
களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்...
சென்னை, ஏப். 27 -
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
https://youtu.be/ovayNWhzf2Q
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்...
















