திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு : பூண்டி கிழக்கு ஒன்றிய...
பூண்டி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தலைமையில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியாக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில்...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...
பொன்னேரி, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...
தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்புக்கிடையே கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் .....
திருவள்ளர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுப்பட்டார். அப்போது அவர் இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை...
வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா முன்னிலையில் 1710 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்...
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் - 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர்...
ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) நாடாளுமன்ற தேர்தல் ஊழியர் கூட்டம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …
மீஞ்சூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
பொன்னேரிப் பகுதியில் வாக்காளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார்....






















