மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....
பொதுச்செயலாளர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நானும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது : திருவள்ளூரில்...
திருவள்ளூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடியாரும், கேப்டனின் மறைவிற்கு பின்பு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தானும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தேர்தல்...
புதுச்சேரியில் திமுகவினருக்கும் நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு …
புதுச்சேரி, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்த திமுக மாணவர் அணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமாமேதை அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள் புதுச்சேரி...
வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்த கும்பகோணம் குத்துவிளக்கு தயாரிப்பாளர்கள் …
கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
நாச்சியார் கோயில் குத்துவிளக்கு என்ற பெயரில் வரும் போலி குத்துவிளக்கு தயாரிப்பு மற்றும் விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாக்கு சேகரிக்க வந்த மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினிடம் கோரிக்கையினை குத்து விளக்கு தயாரிப்பாளர்கள்...
திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...
புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...
பாண்டிச்சேரி, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அக்கட்சியின்...
முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …
புதுச்சேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...
பந்தநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க வேட்பாளர் …
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர்...
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …
தஞ்சாவூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...
























