காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.80 கோடி மதிப்பீட்டில் 683 பணிகள் .. 916...
தஞ்சை, மே. 31 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.5.2022) காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்...
தமிழ்நாடு சிட்கோவால் ரூ.739.27 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 78 திட்டப் பணிகள் : குறு, சிறு மற்றும்...
கிண்டி, மே. 31 -
குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (31.05.2022) சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிட்கோ தொழிற்பேட்டைகளில்...
திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான வாய்க்கால் தூர்வாரும் பணி :...
திருவாரூர், மே. 31 -
செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன்
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
https://youtu.be/WGl_j2ufLKE
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில்...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டு வரும் தலா ரூ.2.90...
திருச்சி, மே. 31 –
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த மே 29 – 2022 ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அம்மருத்துவமனை தீவிர அவசரப்பிரிவில் அமைக்கப்பட்டு வரும் 32...
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு… கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது : மூன்று...
சென்னை, மே. 30 -
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் ‘’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’’ வழங்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022 ஆம்...
திருவள்ளூர் : அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை...
மீஞ்சூர், மே. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள அரியன்வாயல் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
அரியன்வாயல் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாளாக இருந்த நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையும் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிக்கு...
திருவள்ளூர் : கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்த மோரை கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது...
திருவள்ளூர், மே. 24 -
ஆவடி வட்டத்திற்குட்பட்ட மோரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த தங்கமணி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த அவரின் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...
திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...
மீஞ்சூர், மே. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...
மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட உதவி இயக்குனர் ஆய்வு …
மீஞ்சூர், மே. 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பேரூராட்சியில் அடங்கிய இரண்டாவது வார்டு பகுதி அம்மா செட்டிகுளம் ஆகாய தாமரைகளை அகற்றி விட்டு குளத்தை சீர்படுத்தவும்....
உத்திரமேரூர் : தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வரும் தமிழக...
தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவும், சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்திரமேரூரில் நடைப்பெற்ற நலத்திட்ட...


























