திருவள்ளூர்: கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...
திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோடைகால விளையாட்டு பயறிசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் உருவாகி...
3,494 பயனாளிகளுக்கு ரூ.122.03 கோடி மதிப்பீட்டிலான அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயம், தொழில், தனிநபர் கடன்கள் வழங்கல் நிகழ்ச்சி...
திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை குட்டரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ. 122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயம், தொழில்,மற்றும் தனிநபர் கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டத்தின்...
சிவகங்கை : ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர்...
சிவகங்கை, ஜூன். 08 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப் பட்டியில் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டிலான தந்தை பெரியார் நினைவு சமத்துவப் புரத்தில் கட்டப்பட்டுள்ள 100 எண்ணிக்கையிலான வீடுகளையும் , தொடர்ந்து சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
பொதுப்பணித் துறையால் கட்டப்படும் அரசுக்கட்டடத்திற்கு நவீன முகப்புத் தோற்ற வரைப்படம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஜூன். 07 –
தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசுக் பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசுக் கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டடம்,...
முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத் துறைச் செயலாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் ..
சென்னை, ஜூன். 07 –
சென்னை தலைமைமச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத்துறை செயலாளர்களுடான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் இவ்வாய்வுக்...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் : தமிழ்நாடு...
சென்னை, ஜூன். 04 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் திரு. பிரித்வி சேகர் ஆகியோருக்கு 1 கோடியே...
முல்லை பெரியார் அணை மற்றும் பெரியாறு முகாமில் பணிபுரியும் பொறியாளர்கள், மற்றும் தேக்கடி முகாமில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ...
சென்னை, ஜூன். 04 -
முல்லை பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்கள், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப்...
ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, ஜூன். 03 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி...
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் , தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்...
சென்னை, ஜூன். 03 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022) சென்னை, இராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” - தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
தமிழ்நாடு...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் ..
சென்னை, ஜூன், 01 -
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அறிவிப்புகளின் தற்போதைய நிலைக் குறித்தும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அரசுத்துறை செயலாளர்கள் மற்றும்...
























