Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி : சந்திரபாபு...

மீஞ்சூர், மே. 11 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள், சினிமா தியேட்டர் மற்றும் பொதுமக்களும் உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வலியுறுத்தியும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி...

முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத்திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 28 நூல்கள் வெளியீடு..

சென்னை, மே. 05 - ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்து, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.5.2022)...

அத்திப்பட்டில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ வட்டார சுகாதாரத் திருவிழா ..

பொன்னேரி, ஏப். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன்...

நடுகுத்தகையில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ மருத்துவ திட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா : அமைச்சர் நாசர்...

பூவிருந்தவல்லி, ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள அரசு நிலைப் பள்ளியில் இன்று கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவதிட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா நடைப்பெற்றது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து...

சென்னை கொசஸ்தலையாற்றின் கரைகள் சீரமைப்புப்பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, ஏப். 20 - சென்னையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் கொசஸ்தலையாற்றின் கரைகள் சீரமைப்புப்பணி மற்றும் ரூ.106.13 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைப்பெற்று வரும் மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர்...

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

சென்னை, ஏப். 17 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநாகராட்சி மேயர் ஆர் பிரியா,...

உயிரிழந்த கரியப்பனள்ளிக் கிராம விவசாயி குடும்பத்தினருக்கு ஆறுதல் – மேலும் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஆணைப்...

சென்னை, ஏப். 17 – தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் கரியப்பனள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பவர் உயிரிழந்துள்ளார். அச்செய்திக் கேட்டு தமிழக முதலமைச்சர் உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும்...

மதுரை சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

சென்னை, ஏப். 16 - மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள்...

பத்தில் தொடங்கியது ஒரு லட்சத்தில் நிறைவடைந்துள்ளது : விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ..

சென்னை, ஏப். 16 - இன்று, ( 16-04-2022 ) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய முதலமைச்சர்...

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு முகாம் : செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள்...

சென்னை, ஏப். 11 - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், இன்று (11.04.2022) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS