உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவாரூர், செப். 12 -
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்ற அமைப்பினர் துவக்கி வைத்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/I9S1nIO5Bbo
இவ்விழாவானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதுப்போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி...
நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர்,...
காஞ்சிபுரம், செப். 10 -
நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர், கவுன்சிலர்கள், மற்றும் தன்னார்வலர்கள். வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் "நமது நகரம் நமது பொறுப்பு" எனும் திட்டத்தின்...
கும்மிடிபூண்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதுக் குறித்த விழிப்புணர்வு முகாம்..
கும்மிடிபூண்டி, செப். 10 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்படி பிரதிமாதம் இரண்டாம்சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பொருட்டு இன்று இம்மாதத்திற்கான சிறப்பு முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த...
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கோனரிக்குப்பம் ஊராட்சியில் கட்டப்படும் நியாயவிலைக் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா ...
காஞ்சிபுரம், ஜூலை. 28 -
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள அசோக் நகரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக நியாயவிலை கடை அமைக்கும் கட்டடப் பணி நேற்று துவங்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் தலைமையேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்....
அரியன்வாயல் : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : பொன்னேரி...
மீஞ்சூர், ஜூன். 18 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி மைதானத்தில் 4 தாலூகவில் உள்ள 36 தனியார் பள்ளிகளின் 150 க்கும் மேற்பட்ட பேருந்து வாகனங்கள்...
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச்...
ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக வடகரை அம்மன்குடி புதிய பேருந்து வழித்தடப் போக்குவரத்தை அரசு தலைமைக்கொறடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்...
கும்பகோணம், ஜூன். 13 -
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். D1 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருலோகி (வழி) ஆடுதுறை, துகிலி காலை 6.45 மணிக்கு, மாலை 4.35...
12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ஒன்றிணைக்கும் 1 Gbps அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் :...
சென்னை, ஜூன். 09 –
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2022) தலைமைச் செயலகத்தில்,...
தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 11 ஆம் தேதியன்று பொதுவிநியோக குறைத் தீர் நாள் கூட்டம் : ...
சென்னை, ஜூன். 09 -
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான...
திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்த பொதுமக்கள் குறைத் தீர் நாள் கூட்டம் : மாவட்ட...
திருச்சிரப்பள்ளி, ஜூன். 08 –
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழகைகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் அளித்துள்ள உத்திரவின்...

























