Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கும்பகோணம் வட்டார பகுதிகளில் ஆய்வு ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணத்தில்  தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அமைந்துள்ள சந்திரசேகராபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் தெரிவிக்கையில் தனியார் துறைக்கு முன்பாகவே...

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீமாபுரம் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு முகாம் : பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு கோரிக்கை...

திருவள்ளூர், செப். 23 - தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில்  (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்...

494 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு நல உதவித்திட்டங்களை … ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிரமத்தில் நடைப்பெற்ற மக்கள்...

திருவள்ளூர், செப். 21 - திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகம்  இன்று நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர்,  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், ஆகியோர் கலந்து கொண்டு 494 பயனாளிகளுக்கு முதியோர்  உதவித்தொகை வீட்டுமனை...

காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … ...

காஞ்சிபுரம், செப். 21 - காஞ்சிபுரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்கும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக...

132 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா : எல்லாபுரம் ஒன்றியத்தில் நடைப்பெற்ற விழாவில் கும்மிடிபூண்டி...

திருவள்ளூர், செப். 19 - திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் இன்று நடைப்பெற்ற 132 பயனாளிகளுக்கு விலை இல்லா வெள்ளாடுகள் வழங்கும் விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். https://youtu.be/n33pKQh6Geo திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மற்றும் பூண்டி ஒன்றியத்தில் இளம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட...

காஞ்சிபுரம் மாநகராட்சி துவங்கியுள்ள கட்டணமில்லா தொலைபேசி கொண்ட மக்களின் குறை தீர் சேவை மையம் : 48 மணி...

காஞ்சிபுரம், செப். 18 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51வார்டுகளில் மக்களின் குறைகளை கண்டறிய  கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட  குறைதீர் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. அதில் அளிக்கப்படும் மக்களின் அடிப்படை தேவைப் பற்றிய குறைகளுக்கு 48 மணிநேரத்தில் தீர்வுக் காணப்படும் என மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். https://youtu.be/W_UKZi_wR4c காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள...

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சாலைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும்...

திருவாரூர், செப். 15 - திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் பல கோடி முறைகேடு நடைபெற்ற வழக்கில், சாலைகளி்ன் தரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/6NS_GOE50ZQ திருவாரூர் புதிய பேருந்து நிலையம், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது....

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி .. மாவட்ட...

திருவாரூர், செப். 15 - திருவாரூரில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வயதிலான பள்ளி மாணவ, மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. https://youtu.be/Bnxg9zrRGV8 தமிழகத்தின் முன்னாள முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும்...

மேம்படுத்தப்பட்டுள்ள மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்த தேசிய தர உறுதி திட்ட விருது ..

மீஞ்சூர், செப். 14 - மேம்படுத்தப்பட்ட மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார மையத்தில் ஒரு மாதத்திற்கு, 35 திலிருந்து 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடை பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட...

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் முடிவடைந்த வளர்ச்சி பணி திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு பொன்னேரி எம் எல் ஏ...

மீஞ்சூர், செப். 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பணிகள் முடிந்து இன்று அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS