Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..

தஞ்சாவூர், மே.02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...

வெள்ளைகேட் அருகேவுள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியில் நடைப்பெற்ற பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ..

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது. https://youtu.be/BVTVh2NeJ50 மேலும் அச்சிறப்புமிகு விழாவில் அப்பள்ளியின் தாளாளர் சின்னப் பையன்,...

செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...

செங்கல்பட்டு, ஜூலை. 15 – செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...

பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...

இந்திய குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து...

நெல்லை, மே. 24 - இந்திய குடிமைப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவரும், மேலும், திலகர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி...

பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …

புதுச்சேரி, மே. 07- தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …

கும்பகோணம், ஏப்.20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்  நடைபெற்றது. https://youtu.be/3WV9u7IH6qo கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள்  கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி : ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் …

காஞ்சிபுரம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்  தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில், இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் தமிழர் பண்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது. மேலும் அக் கண்காட்சியில் தமிழ் மரபு சார்ந்த பொருட்களும் மற்றும் கணினி, இயற்பியல் உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS