புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இளங்கலை மற்றும்...
போதையில்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடைவிடாது 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனையில் இடம் பெற்ற மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு....
காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள் உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
https://youtu.be/2F1GnNpn76A
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...
பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...
சென்னை, நவ. 30 –
சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...
குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் பட்டதாரி ஆசிரியை நளினி, திருமங்கலக்குடி ஒன்றிய குழு உறுப்பினர்...
மார்கழிப் பூக்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற கோலப்போட்டி …
கும்பகோணம், ஜன. 04 -
கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள் என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது...
கூனம்குப்பம் கிராமத்தில் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் தனியார் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் கூனம்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுடன் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி...
நான்கு மணிநேரம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு ஆடாமல் அசையாமல் அமர வைத்து ரசிக்க வைத்த பாப்பன்சத்திரம் அரசுப் பள்ளி...
பூவிருந்தவல்லி, ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர்...
திருவண்ணாமலை: 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை...
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் கிராமத்தில் ரூ.1.61 கோடியில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் பள்ளி கட்டத்தின் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...























