Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோட்டாட்சியர் முன்னிலையில் 271 பள்ளி பேருந்துகளை பரிசோதனை செய்த செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து உயர் அலுவலர் … ...

செங்கல்பட்டு, மே. 20 – செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் அவ்வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகளின் பயன்பாட்டு தகுதிக் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. முன்னதாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் முன்னிலையில் போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வட்டாரத்தில்...

தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர்  சம்பத் … ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள்,   புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...

தெற்காசிய அளவில் நடைப்பெற்ற சாப்ட்பேஸ்பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மறைமலைநகர் புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி...

மறைமலைநகர், மே. 18 - தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 - ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது. இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...

கும்பகோணம்: வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ்...

கும்பகோணம், அக். 25 - தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் வகுப்பு வாரியாக...

பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 6 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு நடிகர் தாடி...

பெருவாயல், மே.04 - திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் அருகேவுள்ள  டி ஜே எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6- ஆம் ஆண்டு விழாவும் அதில் யுகேஜி மற்றும் முதல் வகுப்பு படித்த 120 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ...

கும்பகோணம் : அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா

கும்பகோணம், அக். 22 - தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய போராசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன்...

அறையில் இருந்து மனிதர்கள் வெளியேறினால் தானகவே மின் துண்டிப்பை ஏற்படுத்தும் சென்சார் உணர்வுக் கருவி : 10 ஆம்...

தஞ்சாவூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே...

நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மீஞ்சூர், ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...

பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி.. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS