திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா மற்றும் கைவினைப் பொருள்...
திருவாரூர், மார்ச். 30 -
திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிறப்புரை நிகழ்த்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் ஜூனியர்...
செங்கல்பட்டு : சேவை என்கிற மனப்பான்மை நீங்கி தேவைக்கேற்ப பணம் ஈட்டுகிறார்கள் மருத்துவர்கள் என்ற எண்ணம் சமுகத்தில் நிலவுகிறது...
மருத்துவர்கள் என்றாலே சேவை செய்பவர்கள் என்பது மாறி அவர்கள் தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது. அதை உடைத்து எரிய வேண்டியது இன்றைய மருத்துவர்களின் கடமை என்று மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
செங்கல்பட்டு, டிச. 13...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
மீனவ மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்காக பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற கோடைக்கால சிறப்பு கல்வி மற்றும் தனித்திறன் பயிற்சி முகாம்...
பழவேற்காடு, மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள லைட் ஹவுஸ் ஊராட்சியில், உயர் தொண்டு நிறுவனம் சார்பில் மீனவ மற்றும் பழங்குடியினக் கிராம குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு கல்விப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அக்குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணினி, விளையாட்டு, மற்றும் பாடல், நடனம் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளும்...
மார்கழிப் பூக்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற கோலப்போட்டி …
கும்பகோணம், ஜன. 04 -
கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள் என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது...
குடவாசல் அரசுக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை மனு...
திருவாரூர், மே. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் குடவாசல் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.
https://youtu.be/flNov-E0zFU
நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட...
பவளவிழாக் கண்ட 82 ஆண்டுகால காட்டூர் ஆதி திராவிடர் நலத் துவக்கப் பள்ளியின் இரு பெரும் விழா …...
திருவள்ளூர், ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளியானது கடந்த 1941 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன் தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இப்பள்ளி ஆரம்ப நிலையில் மிகக்குறைந்த அளவிலான மாணவர்களுடனே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இப்பள்ளி...
இராமநாதபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ. பங்கேற்பு
மீஞ்சூர், ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும்,...
இந்திய குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து...
நெல்லை, மே. 24 -
இந்திய குடிமைப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவரும், மேலும், திலகர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி...























