Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …

மீஞ்சூர், ஆக. 29 - திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர்  ஒ.லலித்குமார் ஜெயின் ...

அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...

கும்பகோணம், ஏப். 23 - அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...

திருக்கச்சூர் அரசு பள்ளியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா … பாமக முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு

திருக்கச்சூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்...   நேற்று முழுவதும் அரசு, தனியார், கல்வி, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினராலும் இந்தியாவின் 75 வது குடியரசு தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகள்...

டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …

கவரப்பேட்டை, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...

ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவியின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கோவி. செழியன் : திருப்பனந்தாளில்...

கும்பகோணம், பிப். 02 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்?...

பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …

புதுச்சேரி, மே. 07- தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் : முதல்வரை...

கும்பகோணம், ஜூன். 15 - கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின்  முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும்...

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...

3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது. மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...

நேரமேலாண்மை, குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுங்கள் : மீஞ்சூர் ஸ்ரீ...

மீஞ்சூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS