திருவாரூரில் தருமை ஆதினம் ஆசியோடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைப்பெற்ற அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் நகர் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சன்னதியில் இவ்வருடம் பள்ளியில் புதியதாக சேரும் சிறுவர் சிறுமிகளுக்கு அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி தருமை ஆதினத்தின் ஆசியுடன் நடைப்பெற்றது.
https://youtu.be/pQyXzjKpSwI
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் அவர்கள் பிள்ளையார்...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா ..
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/duNPByHIoMg
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்...
மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
ஆனைப்பள்ளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம், செப். 26 -
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை மேலும்...
திட்டமிட்டப்படி வரும் ஜூன் 13 ஆம் தேதியன்று பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப்பணி நடைப் பெற்று வருகிறது : கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜூன். 11 -
இன்று கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், இன்றும், நாளையும் இது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
https://youtu.be/dNxakXGLaiY
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில்...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...




















