திருவண்ணாமலை : 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாடு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
திருவண்ணாமலை. ஜூலை. 09 -
திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து...
தி.மலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை.15, திருவண்ணாமலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை...
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...
பீனிக்ஸ் பள்ளி தாளாளர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட முகாம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி...
மத்திய அரசு நலத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்...
திருவண்ணாமலை : ஊழல் தடுப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனிதவள மேலாண்மை துறையின் சார்பாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை 7 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் (26.10.2021) மாவட்ட ஆட்சித் தலைவர்...
அண்ணாமலையார் கோவிலில் ரூ.79 லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதியிலிருந்து கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய...
நடப்பு பருவத்திற்கு 16 ஆயிரம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு – மாவட்ட வேளாண் இணை இயக்குனர்...
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் 16ஆயிரத்து 461 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது. இதில் தனியார் நிறுவனங்களுடன் யூரியா 6ஆயிரத்து 972 மெட்ரிக் டன்,...
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் – போலீசார் ஒருதலைப் பட்சமாக நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள்...
திருவண்ணாமலை ஆக 4-
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் இஸ்லாமியர்கள் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த...
















