இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் – போலீசார் ஒருதலைப் பட்சமாக நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள்...
திருவண்ணாமலை ஆக 4-
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் இஸ்லாமியர்கள் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த...
திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ. க்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விவரம் வருமாறு விடுப்பில் இருந்த அருணாச்சலம் திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் இருந்த இந்திராணி ஆரணி (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...
7 வயது சிறுமியின் உலக சாதனை முயற்சி – திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு...
திருவண்ணாமலை, ஜூலை 28-2021-
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருவண்ணாமலை, ஜன ஹத் சேவா சங் டிரஸ்ட், சுவாமி விவேகானந்தா யோகா கேட்டரிங்க் கழகம், மக்கள் தொண்டு அறக்கட்டளை நிறுவனம், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்ச்ச
7 வயது...
திருவண்ணாமலை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவியோடு ஜல் ஜீவன் மிஷன்...
திருவண்ணாமலை அக்.3-
நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார்.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்
‘ஜல் ஜீவன் மிஷன்’...
வேளாண்மை நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
திருவண்ணாமலை ஜூலை.21- விளை நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...
திருவண்ணாமலை, ஜூலை.26-
அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...
திருவண்ணாமலை: பொழுது பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல அக் 10 வரை தடை : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 03.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை 10.10.2021...















