ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம் திறப்பு விழா : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
PIC FILE COPY
கலசபாக்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொற்குணம் மதுரா காரப்பள்ளம் கிராமத்தில் புதியதாக 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க,...
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சியார் பரிந்துரை !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு...
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு கூட்டம்
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான...
அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...
திருவண்ணாமலை, மார்ச் . 8 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...
புதுப்பாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு
FILE COPY
செங்கம் பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி...
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...
திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
திருவண்ணாமலை, செப்.3-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...
12 முதல் 14 வயது வரை மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் கொரோனா தடுப்பூசி முகாம் : திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, மார்ச். 20 -
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் ஊசி போடும் நிகழ்ச்சி...
கோணலூர் ஊராட்சியில் ரூ . 4 இலட்சம் மதிப்பிலான நாடக மேடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் 2020-21ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக நாடக மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார...




















