தேர்தல் விளம்பரம் வெளியிட அனுமதி அவசியம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.15-
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...
பயன் படுத்திய சமையல் எண்ணையிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டம் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் !
திருவண்ணாமலை, ஜூலை 30-
திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஹோட்டலில், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை...
திருவண்ணாமலை: பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் சி.என். அண்ணாதுரை எம்பி ஆய்வு மேற் கொண்டார்
திருவண்ணாமலை, செப்.4-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார்....
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தற்காலிக பணிநீக்கம் பள்ளிக்கல்வி ஆணையர்...
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9ந் தேதி தொடங்கி...
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்...
திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலை ஆக.12-
வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...
திருவண்ணாமலை, ஜூலை.26-
அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...
திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு : – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட...
திருவண்ணாமலை ஜன.28 –
திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி...
வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல புதிய வழித்தடத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருவண்ணாமலை அக். 21 -
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உபரி நீர் கால்வாய் அமைக்கப் பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன, நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால்,...

















