Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை, ஆக 1- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்,...

திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி திருவண்ணாமலை, ஆக.16- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் துறைசார்ந்த ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,...

திருவண்ணாமலை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவியோடு ஜல் ஜீவன் மிஷன்...

திருவண்ணாமலை அக்.3- நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ‘ஜல் ஜீவன் மிஷன்’...

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் கோவில் கல்வெட்டு – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் 2ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட ஜம்புலிங்கேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கோவில் கல்வெட்டை திறந்துவைத்தார். திருவண்ணாமலை வட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் மண்ணுக்குள்...

ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

திருவண்ணாமலை, ஜூலை. 27- இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்கானும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா  பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன்...

வருவாய்துறை மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் .. திருவண்ணாமலை ஏந்தல் ஏரி ஆக்கிரமிப்பு மீட்புப் பணி தள்ளிப்போவதாக பொதுமக்கள்...

PIC FILE COPY : திருவண்ணாமலை, ஜூலை. 23 - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏந்தல் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்பை அரசு உடனே அகற்ற அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க...

ஊர்கவுண்டனூர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் – துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை, ஆக.4- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஏழுமலை மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் சி.இந்திராணி, கே.பரசுராமன், ஆர்.ஜெயலட்சுமி, எஸ்.மோகனா, டி.கிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்....

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...

7 வயது சிறுமியின் உலக சாதனை முயற்சி – திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு...

திருவண்ணாமலை, ஜூலை 28-2021- திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருவண்ணாமலை, ஜன ஹத் சேவா சங் டிரஸ்ட், சுவாமி விவேகானந்தா யோகா கேட்டரிங்க் கழகம், மக்கள் தொண்டு அறக்கட்டளை நிறுவனம், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்ச்ச 7 வயது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS