Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாச்சலம் முன்னிலை வகிக்க, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி...

திருவண்ணாமலை: பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் சி.என். அண்ணாதுரை எம்பி ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார்....

திருவண்ணாமலை: வினாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின் பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப்.4- மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 10.09.2021 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தற்போதுள்ள கொரோனா நோய்...

திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...

திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...

pic: file copy திருவண்ணாமலை, செப்.3- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் வளர்ச்சி பணிகள் குறித்து குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் இது வரை ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவி சரஸ்வதி ரங்கசாமி, இணை ஆணையர் ஏ.என்.ராஜ் சரவணகுமார்...

திருவண்ணாமலை: பொன்னூர், மீசநல்லூர் கிராமங்களில் திட்ட பணிகளை மத்திய அரசு சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்

வந்தவாசி, செப் 3 - திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னூர், மீசநல்லூர் கிராமங்களில் நடைபெற்றுவரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை கடந்த புதனன்று மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த இரு கிராமங்களிலும் திருவண்ணாமலை மாவட்ட...

திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை, செப் 3- விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

திருவண்ணாமலை, செப்.3 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது அதில் ரூ.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வாரம்தோறும்  3 நாட்கள் பக்தர்கள் தரிசனம்...

திருவண்ணாமலை: மத்திய அரசின் விருதுக்கு பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு

திருவண்ணாமலை செப்.1- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் சுகாதாரம் மிக்க அரசுப் பள்ளிகள் தேர்வு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS