Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …

பூவிருந்தமல்லி, மே. 9 - ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது. ஆவடி காமராஜ் நகர்...

மலைவாழ் மக்களுடன் தனது 58 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய...

திருவள்ளூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம்...

பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடிய திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட...

பொன்னேரி, நவ. 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழாவினை வழக்கறிஞர்கள் மிகவும் உற்சாகத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொன்னேரி நீதிமன்ற...

இரயில்வேயின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொன்னேரியில் பயணிகள் மறியல் போராட்டம் – 4 மணி நேரம்...

பொன்னேரி ஆகஸ்ட் 6 - புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும்  ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால்...

தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவையில் புதிய உறுப்பினராக இணைந்த 50 க்கும் மேற்பட்ட திமுக தொழிலாளர்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட  ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் பணிமனை. https://youtu.be/wDEP4v8z4f8 மேலும் அப்பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் திமுகவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக 19 ஆண்டுகளாக உறுப்பினராக...

தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...

திருவாலங்காடு, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….

சோழவரம், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...

கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...

மீஞ்சூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர்   ஆலயத்தில் மத்திய...

பட்டாபிராம் சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியில், 75 வது சுதந்திரதின பவளவிழாவினை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தலைவர்களின் வேடமணிந்து மாணவ,...

ஆவடி, ஆக. 17 - ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகரில் அமைந்துள்ள சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தாளாளர் , எஸ் ரவி சோமசுந்தரம் தலைமையிலும், பள்ளி முதல்வர் கே.பாஸ்கர் முன்னிலையிலும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழாவினை போற்றும் வகையில்...

திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

திருவள்ளூர், ஏப். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார். https://youtu.be/Oew7O-LMwno அதிமுக பொதுச் செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS