பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
ஜாதி மற்றும் குடும்ப அரசியல், ஊழல் மேலும் அடாவடித்தனம் போன்ற 4 அழுக்குகளை அரசியலில் இருந்து அறவே அகற்றப்...
திருத்தணி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திராவிட அரசியலில் கலந்துள்ள ஜாதி மற்றும் குடும்ப அரசியல், மேலும் ஊழல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டு என . திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க மாநில...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
மதுரை அதிமுக மாநாட்டிற்கு மிக உற்சாகத்தோடு தயாராகும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் …
பொன்னேரி, ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற...
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...
திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ..
திருவள்ளூர், ஜூலை. 28 -
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம், தச்சூர் கூட்டுச்சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன்....
ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …
பூவிருந்தமல்லி, மே. 9 -
ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது.
ஆவடி காமராஜ் நகர்...
வாய்த்தகராறு முற்றிப்போய் கை கலப்பில் முடிந்த மீஞ்சூர் அரசு சுகாதார மருத்துவர்களுக்கு இடையே நடைப்பெற்ற சண்டை – ரத்த...
திருவள்ளூர், நவ. 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர்.
https://youtu.be/Bb4rrxf9rcE
இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, மருத்துவர் நிரஞ்சன் மற்றும்...
மலைவாழ் மக்களுடன் தனது 58 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய...
திருவள்ளூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம்...
























