பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...
ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...
ஆரணி, டிச. 25 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துவதாகவும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாஜக கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினரின் அராஜகம் குறித்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு...
ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது ..
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ... ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி சிறு கடை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அமமுக சார்பில் பொன்னேரியில் நீர், மோர் பந்தல் திறப்பு ..
பொன்னேரி, ஏப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரத்தில் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலை தணிக்க நீர்.மோர். பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமை...
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...
மீஞ்சூர், ஜூலை. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில். செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...
போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்த நபரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில்...
ஆவடி, ஜூன். 30 -
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயா முனிய நாதன் என்பவர் தன்னுடைய கைரேகையும் தனதுடைய சகோதரி சாந்தா என்பவரின் கைரேகையும், போலியான நபர்களைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 79 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு தயாரித்த நபர்கள் மீது...
பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
ஜாதி மற்றும் குடும்ப அரசியல், ஊழல் மேலும் அடாவடித்தனம் போன்ற 4 அழுக்குகளை அரசியலில் இருந்து அறவே அகற்றப்...
திருத்தணி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திராவிட அரசியலில் கலந்துள்ள ஜாதி மற்றும் குடும்ப அரசியல், மேலும் ஊழல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டு என . திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க மாநில...























