ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்ற 75 வதுகுடியரசுத் தின வரவேற்பு விழா : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு...
திருவள்ளூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் 75-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிப்புரிந்தவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான முப்படை வீரர்...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...
பொன்னேரி, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...
பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்… கோ பேக் மோடி என...
பழவேற்காடு, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் GO BACK MODI என குழல் முழக்கம் எழுப்பினார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...
மீஞ்சூர் பகுதிக்குட்பட்ட 3 இடங்களில் திமுக கட்சி சார்பில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் …
மீஞ்சூர், மார்ச்.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தெருமுனை பிரச்சாரம் கூட்டம் மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மீஞ்சூர் நகர...
2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …
பொன்னேரி, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...
பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் நடைப்பெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா : எம்.பி.ஜெயக்குமார் ரூ.26...
பொன்னேரி, ஜூலை. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 - க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும்.
அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத...
ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …
பூவிருந்தமல்லி, மே. 9 -
ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது.
ஆவடி காமராஜ் நகர்...
வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…
மீஞ்சூர், மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....
மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 112...
திருவள்ளூர், பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அம்மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 80 இருசக்கர வாகனங்கள் 4 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம்...























