Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...

மீஞ்சூர், மே. 14 - மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...

திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...

ரூ.42 இலட்சம் மதிப்பீட்டிலான நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் திறப்பு விழா :...

பொன்னேரி, மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ,கணினி அறை அண்மையில் பழுதடைந்த நிலையில்  புதிய கட்டிடம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மூன்று புதிய...

சுங்க சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ! கண்டறிய தலைமை பொறியாளருக்கு அறிவுறுத்தல் : தமிழ்நாடு...

ஆவடி, மே. 13 - சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/uvUZufoZk_8 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர்...

மீஞ்சூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலை உருவாகி வருவதைப் பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ..

மீஞ்சூர், மே. 12 - மீஞ்சூர் பகுதியில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வேலைப்பட்டின் நிலைக்குறிந்து இன்று அமைச்சர்  எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3...

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழிற்கடன் : ஆட்சியர் டாக்டர் ஆல்பி...

திருவள்ளூர், மே. 10 – திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவதாகவும், அதற்கான தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்திவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுயவுதவிக்குழுக்கள், அறக்கட்டளைகள்...

ரூ.10 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு : கும்மிடிப்பூண்டி வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கை ..

கும்மிடிப்பூண்டி மே 10 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சி தலையாரி பாளையத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு...

பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் வெட்டி கொலை : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் விசாரணை..

பொன்னேரி, மே. 09 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந்...

பிரபல ரவுடி மூர்த்தி மீஞ்சூர் அருகே 9 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை ..

மீஞ்சூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி வயசு 50 இவருக்கு திருமணம் முடிந்து மலர் என்ற...

அலமாதி ஊராட்சியில் ஆயிரம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட உலக அன்னையர் தினம் !

திருவள்ளூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS