Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தனியார் தொழிற்சாலை நிறுவனத்தை கண்டித்து மீஞ்சூர் அருகே சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : ...

மீஞ்சூர், மே. 21 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://youtu.be/tJkzO4LMulA இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில்...

மீஞ்சூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் : பொன்னேரி காங் எம்.எல்.ஏ...

மீஞ்சூர், மே. 21 - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். அரிசி .பருப்பு .உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ்...

ஆவடி அருகே ஃபாஸ்ட் ஃபுட்டில் பயங்கர தீ விபத்து : இரண்டு கடைகளில் தீ பரவி...

ஆவடி, மே. 21 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார். https://youtu.be/ibYIkvhc1Cw இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென...

வடசென்னை அனல் மின்நிலைய உதவிப்பொறியாளர் மர்மமான முறையில் மரணம் : கொலையா ? தற்கொலையா...

மீஞ்சூர், மே. 20 - திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 36 இவருக்கு திருமணம் முடிந்து இளவரசி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் அரிகிருஷ்ணன் மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின்...

மீஞ்சூரில் நாளை நடைப்பெறவுள்ள ஸ்ரீவரதராஜபெருமாள்கோயில் திருத்தேரோட்டம் : பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு ..

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வருகின்ற நாளை 19ஆம் தேதி வரதராஜ பெருமாளுக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதற்காக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பகுதிக்கு வந்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்லும் பகுதிகளையும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும்...

மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது : தனிப்படை போலீசார்...

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக மனோகரன் 39 என்பவர் இருந்து வந்தார் இவர் நேற்றைய முன்தினம் 15 ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார்...

சாலை தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு தப்பி ஒடமுயன்ற செம்மரக்கடத்தல் கும்பல் 7 பேர் கைது : ...

பாடியநல்லூர், மே. 16 - ஆந்திராவிலிருந்து தமிழக எல்லை மார்க்கமாக தொடர்ந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கே...

திருவள்ளூர் : கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .. கிராம மக்கள்...

திருவள்ளூர், மே. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு சுமார்...

இரு கிராமங்களின் பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியதால் தண்டோராப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த செம்பரம்பாக்கம் ஊராட்சி...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில்...

பூவிருந்தவல்லி : வெளியூர் செல்லும் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதி...

பூவிருந்தவல்லி, மே. 14 - பூவிருந்தவல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். https://youtu.be/pXbt3f5lQAA பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS