நாகராஜ் கண்டிகை : நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகள் அகற்றம் … கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அதிரடி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 –
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராமன் மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு...
ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...
திருத்தணி, ஜூன். 28 -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
திருவள்ளூர்; திறனாய்வு போட்டியில், புலனாய்வு வீடியோ பிரிவில் தங்கம் வென்ற முதுநிலை போலீஸ் போட்டோ நிபுனர் பிரகதீஷ்க்கு –...
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான திறனாய்வு போட்டிகள் சுமார் 20 பிரிவுகளின் கீழ் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் சார்பாக 21 பேர் இதில் கலந்துக் கொண்டனர்.
அதில் புலனாய்வு வீடியோ பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக...
பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...
திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...
பாகல்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தைச் சார்ந்த 53 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி மகிழ்வித்த...
கன்னிகாபுரம், ஜன. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான...
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மலையாளிகள் சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ; டாக்டர் அணூப்...
ஆவடி; அக்.20-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி...
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற மீஞ்சூர் பகுதி மக்கள் குறை கேட்புக் கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 30 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளை வழங்கிட அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக துரை.சந்திரசேகர்...
யுகாதியை முன்னிட்டு, தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் சார்பில், திருநின்றவூரில் நடைப்பெற்ற கம்ம குல குடும்ப...
திருநின்றவூர், ஏப். 17 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா நிகழ்ச்சி ஏ. கே. ரோஸ் நாயுடு ஏற்பாட்டில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/U-_CgxZ2fLU
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம...
ஆண்டார்மடம் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக சொந்த செலவில் கிணறு அமைத்து வழங்கிய பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்...
பொன்னேரி, ஏப். 17 -
பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் இன்று புதிய கிணறு பொன்னேரி எம். எல் .ஏ .துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேவுள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமம் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில்...
பொன்னேரி பகுதியில் பத்தாண்டுகளாக நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி : திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை...
பொன்னேரி, ஜூலை. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப்...























