Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி படுகாயம் !

சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி இடுப்பில் படுகாயம் , மோதியவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உறவினர் காவல் நிலையத்தில் புகார் திருவள்ளூர் , ஜூலை-11, திருவள்ளூர் தாலூக காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் ....

பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !

திருவேற்காடு, ஏப். 06 - திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த...

தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் .. ஊத்துக்கோட்டை தேர்வு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் வெறும்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி.. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக...

ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...

குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...

எல்லாபுரம், ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....

அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்...

பொன்னேரி, மார்ச். 16 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள்,  ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை...

ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...

ஆவடி, ஆக. 17 - ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன்   தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும்  தீமைகள்...

வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக வரும் வாகனங்களை துருவி துருவி சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்...

திருவள்ளூர், மார்ச்.19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழக ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி...

முதல்வர் ஸ்டாலின் 69 வது பிறந்த தினவிழா … வல்லூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டபோட்டி, வெற்றிப் பெற்ற...

மீஞ்சூர், மார்ச். 21 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழு நபர்கள் கொண்ட ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. https://youtu.be/d6Ni_K8owsM இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. அதில்...

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டும் .. பலமாதங்களாக, மின் கம்பம் மூலம் வயர் இணைப்பு பணி நடைப்பெறாமல் அலட்சியம்...

மணலி, ஏப். 02 - மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மற்றும் தாழ்வு சீர் மின்னழுத்தம் மற்றும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து இதே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS